Monday, 15 April 2013

வானம் பாடி



ஆறாம் விரலே 
உனக்கு விடை கொடுத்த நாள் முதல்
நான் கேள்வி குறியாகி போனேன்


எண்ணத்தை விதைத்து 
எழுத்தை வளர்த்து - மருதச் சோலையிலே
விளைந்த கவிதை திணைகளை
அறுவடை செய்த - எம் கரங்கள்


ஆறாம் விரல் -நீ
இல்லாது கண்டு
வெம்புகிறது
விசும்புகிறது
விழலில் வீழ்ந்தது போல் விளிக்கிறது

உன் வசந்தம் 
வரும் வரை
வானம் பாடாதோ -இந்த
வானம் பாடி


- மன்சூர்