உன்
-கார்மேக கூந்தல் சூழ்ந்து
என்
-கவிதை மழை பெய்யும் போதெல்லாம்
உன்
-முந்தானை குடைபிடித்து
உன்
-புன்னகை மின்னல் ரசிக்க வேண்டும்
உன்
-கருவிழியின் மை கொண்டு
நான்
-காகிதத்தில் கிறுக்கும் போது
என்
-காதுமடலை காதலோடு
நீ
-கடிக்க வேண்டும்
உன்
-செவ்விதழின் சாயம் கொண்டு
நான்
-செவ்வாய் ரசம் வைக்க
நீ
-"போதும் கவிஞரே" என்று சொல்ல
நான்
- செல்லமாய் கோபம் கொள்ள வேண்டும்.
- மன்சூர்
-கார்மேக கூந்தல் சூழ்ந்து
என்
-கவிதை மழை பெய்யும் போதெல்லாம்
உன்
-முந்தானை குடைபிடித்து
உன்
-புன்னகை மின்னல் ரசிக்க வேண்டும்
உன்
-கருவிழியின் மை கொண்டு
நான்
-காகிதத்தில் கிறுக்கும் போது
என்
-காதுமடலை காதலோடு
நீ
-கடிக்க வேண்டும்
உன்
-செவ்விதழின் சாயம் கொண்டு
நான்
-செவ்வாய் ரசம் வைக்க
நீ
-"போதும் கவிஞரே" என்று சொல்ல
நான்
- செல்லமாய் கோபம் கொள்ள வேண்டும்.
- மன்சூர்
No comments:
Post a Comment