Friday, 3 February 2017

முதல் பிள்ளை

பிள்ளை குறும்பு
பல செய்தாலும்

தொல்லை
தொள்ளாயிரம் தந்தாலும்

செல்லக் குழந்தை நீ
-உன்னை
நெஞ்சில் சுமந்து
நேசம் ஊட்டி, உயிர் வளர்ப்பேன்

பிள்ளைகள் ஒன்பது
பிறந்தாலும்
- நீ தான் எனக்கு
முதல் பிள்ளை

என் கருவை சுமக்கும்
உயிரே
நீயும் எனக்கு
கருவே!

- மன்சூர் 

No comments:

Post a Comment