Friday, 3 February 2017

கலாச்சாரமும் ~ கற்பும்

இலைகளும் கொடிகளும்
மிருக தோள்களும்
நூல் இலைகளும்
போர்த்தி போற்றும்
கலாச்சாரமும்
கற்பும்

ஆடைகளை கொண்டே
அமைகிறது என்றால்

ஏவாளின்
ஆப்பிளே
ஆடையாகி இருக்கலாம்.

- மன்சூர்


No comments:

Post a Comment