இலைகளும் கொடிகளும்
மிருக தோள்களும்
நூல் இலைகளும்
போர்த்தி போற்றும்
கலாச்சாரமும்
கற்பும்
ஆடைகளை கொண்டே
அமைகிறது என்றால்
ஏவாளின்
ஆப்பிளே
ஆடையாகி இருக்கலாம்.
- மன்சூர்
மிருக தோள்களும்
நூல் இலைகளும்
போர்த்தி போற்றும்
கலாச்சாரமும்
கற்பும்
ஆடைகளை கொண்டே
அமைகிறது என்றால்
ஏவாளின்
ஆப்பிளே
ஆடையாகி இருக்கலாம்.
- மன்சூர்
No comments:
Post a Comment