Friday, 3 February 2017

சுவாசம்

தேவதைகளை
நம்பியது இல்லை
நீ வரும் வரை.

வேதனைகள்
வந்தது இல்லை
நீ இருக்கும் வரை.

தனிமைகளில்
வாழ்ந்திருக்கேன்
நீ வரும் வரை.

இன்று .,

தனிமை வலி
தெரியவில்லை
நீ இருக்கும் வரை.

தன்னை நேசிக்க கற்று தந்தாய்
உன்னை நேசிக்கும்
என் இதயம் -அது
வேறு எதையும்
யோசிக்க பழகவில்லை
உன்னை யாசிக்கும் என்னுயிர்க்கு
உன்னையே சுவாசிக்க
பழகி கொன்டேன்.

- மன்சூர்

No comments:

Post a Comment