Friday, 3 February 2017

மழலை பெண்ணே..

முன் செய்த பாவங்கள் யாவும்
உன்
புன்~சிரிப்பில் தொலைவதினாலே
நானும்
புனிதன் ஆகிறேன்
மழலை பெண்ணே..

- மன்சூர் 

No comments:

Post a Comment