தீ பற்றாத
பூக்காடோ
உன் கண்கள்
தேய் பிறை இல்லாத
வானமோ
உன் நெற்றி
கந்தகமாகி போன
காந்தங்கள் தானோ
உன் கண்கள்
தொங்கல் தோட்டத்தின்
அனிச்சம் பூவோ
உன் செவிகள்
வண்டுன்னும்
செம்பூவோ
உன் இதழ்கள்
நேசத்திற்காக துடிக்கும்
நெஞ்சமோ - உன்
நல் இதயம்..
- மன்சூர்
பூக்காடோ
உன் கண்கள்
தேய் பிறை இல்லாத
வானமோ
உன் நெற்றி
கந்தகமாகி போன
காந்தங்கள் தானோ
உன் கண்கள்
தொங்கல் தோட்டத்தின்
அனிச்சம் பூவோ
உன் செவிகள்
வண்டுன்னும்
செம்பூவோ
உன் இதழ்கள்
நேசத்திற்காக துடிக்கும்
நெஞ்சமோ - உன்
நல் இதயம்..
- மன்சூர்
No comments:
Post a Comment