கவிக்குயில்
(தேடலும், கவிதையும் என்னுலகம்)
Friday, 21 February 2014
பாசமுள்ள உறவுகள்..
தலையணைக்கும்
தாய் மடிக்கும்
போட்டியிட்டு
தாய் வீட்டு
சீதனத்தில்
பங்கு கேட்டு
தாய் மாமன் சீர்வரிசையில்,
மடியில் வைத்து
மருகனுக்கு சடங்கு செய்யும்
பாசமுள்ள
உறவைப் போல்
உலகில் இல்லை..
- மன்சூர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment