Friday, 21 February 2014

பாசமுள்ள உறவுகள்..

தலையணைக்கும் 
தாய் மடிக்கும் 
போட்டியிட்டு 

தாய் வீட்டு 
சீதனத்தில் 
பங்கு கேட்டு 

தாய் மாமன் சீர்வரிசையில்,
மடியில் வைத்து 
மருகனுக்கு சடங்கு செய்யும் 

பாசமுள்ள 
உறவைப் போல் 
உலகில் இல்லை..


- மன்சூர் 

No comments:

Post a Comment