விதைத்து
தண்ணீர் விட்டு
ஆசையாய் வளர்த்த
பிள்ளை செடி
நீண்டு நெடுமரம் ஆன போது
மலர்ந்த அன்னை நெஞ்சம்
கொண்ட நேசத்தால்
வேலி தாண்டி
கிளை போகும் போது
வெட்ட மனமில்லாமல்
கண்ணீர் சிந்தும்
கருணை மனமே
உன் கண்ணீர் பட்டு கூட
பட்டு போகும் - இந்த
பாவி மரம்
- மன்சூர்
தண்ணீர் விட்டு
ஆசையாய் வளர்த்த
பிள்ளை செடி
நீண்டு நெடுமரம் ஆன போது
மலர்ந்த அன்னை நெஞ்சம்
கொண்ட நேசத்தால்
வேலி தாண்டி
கிளை போகும் போது
வெட்ட மனமில்லாமல்
கண்ணீர் சிந்தும்
கருணை மனமே
உன் கண்ணீர் பட்டு கூட
பட்டு போகும் - இந்த
பாவி மரம்
- மன்சூர்
No comments:
Post a Comment