Friday, 21 February 2014

தாய் மடியே

தாய் மடி போல்
இல்லை
தலையணை உறக்கம்..

அரவணைப்பை போல்
இல்லை
போர்வையின் இறுக்கம்..

கைவிரல்கள் போல்
இல்லை
மயிலிறகின் வருடல்..

தலை துவட்டி விட
காதல் மனைவி இருந்தாலும்
அம்மாவின்
சேலை தலைப்பை போல் வாராது..

- மன்சூர்

No comments:

Post a Comment