Friday, 21 February 2014

மாமன் மனசு

பெண்ணே!

கூந்தலேறி
மணம் வீசும்
வாடா-மல்லி
மாமியின் மனம்
சொன்னதே

இந்த
மாமனின் மனம்
சொன்னதா?

- மன்சூர்

No comments:

Post a Comment