உயிரில் கலந்த உறவே,
அலைபேசியில்
அன்பை பொழிகிறாய்!
கடைக் கண்களால்
கவிதை சொல்கிறாய்!
புருவங்களை உயர்த்தி கொண்டு
புன்னகை செய்கிறாய்!
தாய் - தந்தை
தோழன்
யாவரும்
கடிந்திடும் வேளையில் கூட
கொண்ட காதலால்
கனிவு பூக்கிறாய்..
கைமாறாய்
காதல் செய்கிறேன்
கண்மணியே..
அலைபேசியில்
அன்பை பொழிகிறாய்!
கடைக் கண்களால்
கவிதை சொல்கிறாய்!
புருவங்களை உயர்த்தி கொண்டு
புன்னகை செய்கிறாய்!
தாய் - தந்தை
தோழன்
யாவரும்
கடிந்திடும் வேளையில் கூட
கொண்ட காதலால்
கனிவு பூக்கிறாய்..
கைமாறாய்
காதல் செய்கிறேன்
கண்மணியே..
- மன்சூர்
No comments:
Post a Comment