Friday, 21 February 2014

மேலானது..

கண்ணில்லாத காதல் 

சிந்தை இல்லாத சொந்தம் 

நன்றி இல்லாத நட்பை விட 

கூன் குருடு செவிடு பேடு 

எவ்ளவோ மேல்

- மன்சூர் 

No comments:

Post a Comment