Friday, 21 February 2014

வண்டுன்னும் பூக்கள்!

வண்டுன்னும் பூக்கள்.,
சில நேரம் 
வாய் திறப்பதே இல்லை

மகரந்தம் போல - அவை 
மனசுக்குள் தூது வரும் 
இறுதியில்,
ரீங்காரமிடும் வண்டுகளோ .,
                                                      
மவுனத்தை
விடுவதில்லை...

சப்தமிடும் வண்டையும் 
மதிப்பதில்லை..

தென்றலையும் 
ஏற்பதில்லை..

முட்களின் மேல் காதல் பூத்து 
தேனில் மூழ்கி மூர்ச்சையாகிறது..

- 
மன்சூர்



No comments:

Post a Comment