Tuesday, 30 August 2016

சிங்கார புன்னகை

பெண்ணே..

அன்பும் நீ
அறிவும் நீ
அழகின் உச்சம் நீ

ஆடையில் நேர்த்தி கொண்டால் - அது
உறுத்தாமல் இருந்தால் - இங்கே
துயில் உரிப்பார் இல்லை

அகங்காரம் கொள்ளாதே பெண்ணே
அலங்காரம் தேவை தான்
அது உன் புன்னகையில் மட்டும் இருக்கட்டும்

- மன்சூர்

No comments:

Post a Comment