உடைந்து
உருக்குலைந்து வரும் போதெல்லாம்
உயிர் மீட்கும் - உன்
ஒரு வார்த்தை
"செல்லமாய்
சிநேகமாய் "
செவி குளிர
நீ கூறும்
நேசமிகு ஒரு வார்த்தை
ஆயுள் முழுதும்
அன்பு செய்ய
ஆணையிடும்
அமுத வார்த்தை
என்
பிறவிப் பலன்
அடைகிறேனடி அன்பே!
- மன்சூர்
உருக்குலைந்து வரும் போதெல்லாம்
உயிர் மீட்கும் - உன்
ஒரு வார்த்தை
"செல்லமாய்
சிநேகமாய் "
செவி குளிர
நீ கூறும்
நேசமிகு ஒரு வார்த்தை
ஆயுள் முழுதும்
அன்பு செய்ய
ஆணையிடும்
அமுத வார்த்தை
என்
பிறவிப் பலன்
அடைகிறேனடி அன்பே!
- மன்சூர்
No comments:
Post a Comment