கைவிரல் கோர்த்தாய்
கவலைகள் தீர்த்தாய்
துணையாக வந்தாய்
துயரங்கள் தீர்த்தாய்..
பார்வையில் கண்டித்தாய்
கோபத்தில் தண்டித்தாய்
புன்னகையில் மன்னித்தாய்
என் தாயுமான தாயே!
- மன்சூர்
கவலைகள் தீர்த்தாய்
துணையாக வந்தாய்
துயரங்கள் தீர்த்தாய்..
பார்வையில் கண்டித்தாய்
கோபத்தில் தண்டித்தாய்
புன்னகையில் மன்னித்தாய்
என் தாயுமான தாயே!
- மன்சூர்
No comments:
Post a Comment