Friday, 3 February 2017

தாயுமானவள்

கைவிரல் கோர்த்தாய்
கவலைகள் தீர்த்தாய்
துணையாக வந்தாய்
துயரங்கள் தீர்த்தாய்..

பார்வையில் கண்டித்தாய்
கோபத்தில் தண்டித்தாய்
புன்னகையில் மன்னித்தாய்
என் தாயுமான தாயே!

- மன்சூர்

No comments:

Post a Comment