Friday, 3 February 2017

வெண்பா

பூவையே

நீ
பூமிக்கு வந்து சேர்ந்த நாள் முதல்

மொட்டாகி
பூவாகி
உன் கூந்தல் காட்டில்
குடியேற
பூத்துக் குலுங்கும்
பூங்~காட்டை

இப்படி
பூ~நெஞ்சோடு அணைத்து
பாசம் காட்டும்
உன் பெருங் கருணையை
பேரன்பை

புகழ் பாட
வெண்பா இல்லாமல்
வாயடைத்து போகின்றேன்!

- மன்சூர் 

No comments:

Post a Comment