பூவையே
நீ
பூமிக்கு வந்து சேர்ந்த நாள் முதல்
மொட்டாகி
பூவாகி
உன் கூந்தல் காட்டில்
குடியேற
பூத்துக் குலுங்கும்
பூங்~காட்டை
இப்படி
பூ~நெஞ்சோடு அணைத்து
பாசம் காட்டும்
உன் பெருங் கருணையை
பேரன்பை
புகழ் பாட
வெண்பா இல்லாமல்
வாயடைத்து போகின்றேன்!
- மன்சூர்
நீ
பூமிக்கு வந்து சேர்ந்த நாள் முதல்
மொட்டாகி
பூவாகி
உன் கூந்தல் காட்டில்
குடியேற
பூத்துக் குலுங்கும்
பூங்~காட்டை
இப்படி
பூ~நெஞ்சோடு அணைத்து
பாசம் காட்டும்
உன் பெருங் கருணையை
பேரன்பை
புகழ் பாட
வெண்பா இல்லாமல்
வாயடைத்து போகின்றேன்!
- மன்சூர்
No comments:
Post a Comment