உன்னை
தேடிவந்த நான்
தொலைந்து போனதும்;
தொலைந்து போன என்னை
மீட்டெடுத்ததும்;
மீள முடியாத உன்
மீன் - கண்களில் தான்!
என்னை
கொன்று திண்பதும்,
தின்று கொல்வதும் - உன்
கண்களின் களவுத்தனமா?
பார்வையால்
வீழ வைப்பதும்,
வாழ வைப்பதும் - உன்
கண்களின் கள்ளத்தனமா?
இமைத்து, இமைத்து
இம்சிக்கிறாய்
என் இளமையை ஏனடி
வஞ்சிக்கிறாய் கண்ணே!
- மன்சூர்
தேடிவந்த நான்
தொலைந்து போனதும்;
தொலைந்து போன என்னை
மீட்டெடுத்ததும்;
மீள முடியாத உன்
மீன் - கண்களில் தான்!
என்னை
கொன்று திண்பதும்,
தின்று கொல்வதும் - உன்
கண்களின் களவுத்தனமா?
பார்வையால்
வீழ வைப்பதும்,
வாழ வைப்பதும் - உன்
கண்களின் கள்ளத்தனமா?
இமைத்து, இமைத்து
இம்சிக்கிறாய்
என் இளமையை ஏனடி
வஞ்சிக்கிறாய் கண்ணே!
- மன்சூர்
No comments:
Post a Comment