Thursday, 7 November 2013

ஓடி பழகலாம் வா பெண்ணே..



முதலாம் வயதில் 
தவழ ஆரம்பித்தோம் 

மூன்றாம் வயதில்
நடை பயில ஆரம்பித்தோம் 

இன்று
அகவை - முந்நூறு மாதங்கள்

ஓடி பழகலாம்
வா பெண்ணே!

- மன்சூர்

No comments:

Post a Comment