கவிக்குயில்
(தேடலும், கவிதையும் என்னுலகம்)
Thursday, 7 November 2013
ஓடி பழகலாம் வா பெண்ணே..
முதலாம் வயதில்
தவழ ஆரம்பித்தோம்
மூன்றாம் வயதில்
நடை பயில ஆரம்பித்தோம்
இன்று
அகவை - முந்நூறு மாதங்கள்
ஓடி பழகலாம்
வா பெண்ணே!
- மன்சூர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment