நடு நிசியில்
மலர்ந்து
நூற்பாவில்
சேர்ந்து
நடைவீதியில்
கடை பரப்பி
உன் கண்ணில்
விழுந்து
நீயும்
வாயாரக் கேட்டு
நானும்
மனதார வாங்கி
என் கையாலேயே
சூட
"ஈ"யென பல் இளிக்கிறது
உன் கூந்தலேறிய
மல்லிப்பூ ..
- மன்சூர்
மலர்ந்து
நூற்பாவில்
சேர்ந்து
நடைவீதியில்
கடை பரப்பி
உன் கண்ணில்
விழுந்து
நீயும்
வாயாரக் கேட்டு
நானும்
மனதார வாங்கி
என் கையாலேயே
சூட
"ஈ"யென பல் இளிக்கிறது
உன் கூந்தலேறிய
மல்லிப்பூ ..
- மன்சூர்
No comments:
Post a Comment