கால் வலிக்க நடை பழகி
களைப்பாகி போனாலும்
இளைப்பாற
தோள் சாய்வாய் பெண்ணே!
மழையோடு நீயிருந்து
குடையோடு நானிருந்தும்
தலை துவட்ட
தோள் சாய்வாய் பெண்ணே!
எதிர் வரும் காலங்கள்
எதிர்க்கின்ற போதிலும்
இமைக்காமல்
தோள் சாய்வாய் பெண்ணே!
நேசமோ - நட்போ
உயிர் போகும் ஒருநாளில்
அழைக்காமல்
தோள் சாய்வாய் பெண்ணே!
- மன்சூர்
களைப்பாகி போனாலும்
இளைப்பாற
தோள் சாய்வாய் பெண்ணே!
மழையோடு நீயிருந்து
குடையோடு நானிருந்தும்
தலை துவட்ட
தோள் சாய்வாய் பெண்ணே!
எதிர் வரும் காலங்கள்
எதிர்க்கின்ற போதிலும்
இமைக்காமல்
தோள் சாய்வாய் பெண்ணே!
நேசமோ - நட்போ
உயிர் போகும் ஒருநாளில்
அழைக்காமல்
தோள் சாய்வாய் பெண்ணே!
- மன்சூர்
No comments:
Post a Comment