சுவைத்தால் மணக்கும்
மனதை உருக்கும்
உமிழ்நீர் சுரக்கும்
சுவையின் அதிசயம்
தாமிரபரணி ஆற்றுத்
தண்ணீரோ
இல்லை
தாய் மனம் கொண்ட
பக்குவமோ
அத்தை வீட்டு சீதனம் போல் சுவைக்கும்
அல்வாவை
என்னவென்று சொல்வது?
- மன்சூர்
மனதை உருக்கும்
உமிழ்நீர் சுரக்கும்
சுவையின் அதிசயம்
தாமிரபரணி ஆற்றுத்
தண்ணீரோ
இல்லை
தாய் மனம் கொண்ட
பக்குவமோ
அத்தை வீட்டு சீதனம் போல் சுவைக்கும்
அல்வாவை
என்னவென்று சொல்வது?
- மன்சூர்
No comments:
Post a Comment