Thursday, 31 October 2013

நெல்லை அல்வா

சுவைத்தால் மணக்கும்
மனதை உருக்கும்
உமிழ்நீர் சுரக்கும்
சுவையின் அதிசயம்

தாமிரபரணி ஆற்றுத் 
தண்ணீரோ
இல்லை
தாய் மனம் கொண்ட
பக்குவமோ

அத்தை வீட்டு சீதனம் போல் சுவைக்கும்
அல்வாவை
என்னவென்று சொல்வது? 

- மன்சூர் 

No comments:

Post a Comment