Thursday, 2 April 2015

ஒற்றை பனை மரம்



ஒற்றை பனை மரம் 
ஓலை குடிசை 
ஒரு வேளை உணவு 
உன் மடியில் கனவு 
அமைந்தாலே போதும் - என் 
ஆசைகள் தீரும்

இரட்டை பிள்ளைகள் 
இடைவிடா தொல்லைகள் 
கண்டிக்க நீ 
கனிவு காட்ட நான் 
வாழ்ந்தாலே போதும் 
வசந்தங்கள் மலரும்..


- மன்சூர்

No comments:

Post a Comment