கவிக்குயில்
(தேடலும், கவிதையும் என்னுலகம்)
Thursday, 2 April 2015
ஒற்றை பனை மரம்
ஒற்றை பனை மரம்
ஓலை குடிசை
ஒரு வேளை உணவு
உன் மடியில் கனவு
அமைந்தாலே போதும் - என்
ஆசைகள் தீரும்
இரட்டை பிள்ளைகள்
இடைவிடா தொல்லைகள்
கண்டிக்க நீ
கனிவு காட்ட நான்
வாழ்ந்தாலே போதும்
வசந்தங்கள் மலரும்..
- மன்சூர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment