Thursday, 2 April 2015

வாழ்க்கை

பெண்ணே!

என்னை விட யாரும்
உன்னை அன்பு செய்து வெல்ல இயலாது

உன்னை விட யாரும்
என் அன்பை வென்று செல்ல இயலாது

உன்னை புரிதலுக்கே
பாதி வாழ்க்கை
பணயம் என்றால் - நம்
பயணம் தான் எப்போது?

வெறும் புரிதலில் இல்லையடி வாழ்க்கை
பிரியாது இருத்தலும்
பிரியமாய் இருத்தலும் தான் வாழ்க்கை



- மன்சூர் 

No comments:

Post a Comment