Thursday, 2 April 2015

மனம் வீசுவோம்

மலர்வதும்
மண்ணில் வீழ்வதும்
ஒரு முறை தான்

மனம் வீசுவோம்
மனிதர்களே

மலர்களாக..

- மன்சூர் 

No comments:

Post a Comment