பிள்ளை குறும்பு
பல செய்தாலும்
தொல்லை
தொள்ளாயிரம் தந்தாலும்
செல்லக் குழந்தை நீ
-உன்னை
நெஞ்சில் சுமந்து
நேசம் ஊட்டி, உயிர் வளர்ப்பேன்
பிள்ளைகள் ஒன்பது
பிறந்தாலும்
- நீ தான் எனக்கு
முதல் பிள்ளை
என் கருவை சுமக்கும்
உயிரே
நீயும் எனக்கு
கருவே!
- மன்சூர்
பல செய்தாலும்
தொல்லை
தொள்ளாயிரம் தந்தாலும்
செல்லக் குழந்தை நீ
-உன்னை
நெஞ்சில் சுமந்து
நேசம் ஊட்டி, உயிர் வளர்ப்பேன்
பிள்ளைகள் ஒன்பது
பிறந்தாலும்
- நீ தான் எனக்கு
முதல் பிள்ளை
என் கருவை சுமக்கும்
உயிரே
நீயும் எனக்கு
கருவே!
- மன்சூர்