அகவை ஐநூறு திங்கள் ஆனாலும்
அன்பு மாறாத
தொப்புள் கொடியே
ஆராரிரோ பாடி
தூங்க வைக்கும்
அன்னை மடியே
உன்னை நினைக்கையில்
கண்கள் நனையுதம்மா
- மன்சூர்
அன்பு மாறாத
தொப்புள் கொடியே
ஆராரிரோ பாடி
தூங்க வைக்கும்
அன்னை மடியே
உன்னை நினைக்கையில்
கண்கள் நனையுதம்மா
- மன்சூர்
No comments:
Post a Comment