Thursday, 21 April 2016

தொப்புள் கொடி

அகவை ஐநூறு திங்கள் ஆனாலும்
அன்பு மாறாத
தொப்புள் கொடியே

ஆராரிரோ பாடி
தூங்க வைக்கும்
அன்னை மடியே

உன்னை நினைக்கையில்
கண்கள் நனையுதம்மா

- மன்சூர் 

No comments:

Post a Comment