Monday, 25 April 2016

ஆப்பிள்

ஆதாமும் ஏவாளும்

ஆப்பிளுக்கு பதிலாக
பப்பாளி சாப்பிட்டிருக்கலாம்

இன்று ..

பட்டினிச் சாவுகள்
பழி பாவங்கள்
பகைமை உணர்வுகள்
இருந்திருக்காது.

- மன்சூர்

No comments:

Post a Comment