மறியல்கள்
போராட்டங்கள்
பேச்சுவார்த்தைகள்
கடிதங்கள்
எதற்கும் மசியவில்லை
ஒரு சொட்டு கூட கசியவில்லை
கர்நாடகத்து
காவிரி..
"திறவாய் அணையே" என்று
வாய் பிளந்து நின்று
விளை நிலம் பாலையாயனது
விவசாயம் பாழானது
தண்ணீ ர் அரசியலானது
நீதி வாயைப் பொத்திக்கொண்டது
அரசு கண்ணைக் கட்டிக்கொண்டது
அறுவடை செய்தவனின் கோவணத்தில்
- மன்சூர்
போராட்டங்கள்
பேச்சுவார்த்தைகள்
கடிதங்கள்
எதற்கும் மசியவில்லை
ஒரு சொட்டு கூட கசியவில்லை
கர்நாடகத்து
காவிரி..
"திறவாய் அணையே" என்று
வாய் பிளந்து நின்று
விளை நிலம் பாலையாயனது
விவசாயம் பாழானது
தண்ணீ ர் அரசியலானது
நீதி வாயைப் பொத்திக்கொண்டது
அரசு கண்ணைக் கட்டிக்கொண்டது
அறுவடை செய்தவனின் கோவணத்தில்
- மன்சூர்
No comments:
Post a Comment