Wednesday, 6 March 2013

ஈழம்


எம் தேசத்தில் பூக்கும்
பூக்கள் கூட
உதிரம் சிந்துகின்றனவே
!

அவை
நும் - உதிரம் பருகி
உயிர் வளர்ததானலோ
?
எம் விடுதலை வேங்கைகளே

- மன்சூர் 

No comments:

Post a Comment