உன்னோடு
நான்
விழிக்காத
வார்த்தைகள்
விழி பிதுங்கி
மௌனமாகிறது
கதைக்காத
சோகங்கள்
சோகங்கள்
கண்ணீர் ஆகிறது
எத்தணிக்கும் வார்த்தைகள் யாவும்
எட்டி நீ போகையிலே
எட்டி எட்டிப் பார்க்கிறது
ஏட்டிக்கு போட்டியாகிறது
உதடு வரை
வந்துவிட்டு
வந்துவிட்டு
உள்ளிருப்பு போராட்டம் செய்யும்
வார்த்தைகளும்
என்
நேசமும்
No comments:
Post a Comment