Wednesday, 13 March 2013

பேரழகு..



நீ 
என் முகம் காட்டும்
கண்ணாடி


உன் பின்புலம்
யாதென
அறியாமலயே
என்னை அழகாய்
உணர்ந்தேன்

எனக்கு 
எழில் தந்து 

நீ மட்டும்
இருட்டில் கிடந்தாய் 


இன்றோ
பேரழகு ஆகிவிட்டாய்
என் நட்பே..


- மன்சூர் 

No comments:

Post a Comment