என் மனக் கவிதையை
வாசிக்கும்
வாசகி அவள்
எனக்கு
ஆற்றல் தரும்
சக்தி அவள்
என் நேசமிகு
சகி அவள்
என்னுடைய
ஒவ்வொரு
கவிதைக்கு
பின்னும்
அவள் தான்
இருக்கிறாள்
- மன்சூர்
வாசிக்கும்
வாசகி அவள்
எனக்கு
ஆற்றல் தரும்
சக்தி அவள்
என் நேசமிகு
சகி அவள்
என்னுடைய
ஒவ்வொரு
கவிதைக்கு
பின்னும்
அவள் தான்
இருக்கிறாள்
- மன்சூர்
No comments:
Post a Comment