Wednesday, 20 March 2013

மன்னிப்பாயா?

 உன் தோள் சாய்ந்து
விழி ஈரமாக்கி
கொட்டி தீர்க்க வேண்டிய 
விசும்பல்களையும்
தேம்பல்களையும் 

 
Bloggerலும்
face Bookலும்
twitter
லும்
பதிவு செய்கிறேன்

இதய கொலை புரிந்த
இழிஞ்சனாய்

பொது மன்னிப்பு
தருவாயோ?

- மன்சூர் 


No comments:

Post a Comment