நன்றி தமிழே..
நான்
கூடு கட்ட தெரியாத
தூக்கணாங்குருவி
உன் இதய கூட்டில் இடம் தந்தாய்
பூரிப்பில்
கண்ணீர் வழிகிறது -என்
ஆறாம் விரலுக்கு
ஓயாமல் கரை வந்து போகும்
அலை போல
என் வலை பதிவுக்குள்
வந்து - கவிதைகளை
வாசிக்கும்
நல் -நேயர்களை
நல்கிய
தமிழே
நன்றி!
- மன்சூர்
No comments:
Post a Comment