கவிக்குயில்
(தேடலும், கவிதையும் என்னுலகம்)
Tuesday, 12 March 2013
நீயும் நானும் - II
நீ -
நான்
வழக்கை
நம்மை இணைக்கும்
ஒற்றை புள்ளி
காதல்
சில சமயம்
நேர்கோடு
சில சமயம்
முக்கோணம்
இன்னும்
சில சமயம்
வட்டம்
கோணம்
எதுவாயினும்
புள்ளி ஒன்றே தான்
காதல்..
- மன்சூர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment