Tuesday, 12 March 2013

நீயும் நானும் - II


நீ -
நான்
வழக்கை


நம்மை இணைக்கும்
ஒற்றை புள்ளி 


காதல்  


சில சமயம்
நேர்கோடு


சில சமயம்
முக்கோணம்


இன்னும்

சில சமயம்
வட்டம்


கோணம்
எதுவாயினும்

புள்ளி ஒன்றே தான்

காதல்..

- மன்சூர் 

No comments:

Post a Comment