Wednesday, 20 March 2013

ஒன்னும் புரியல





சமாதானமிட சொன்னாயோ 

மேலும் 
சண்டையிட சொன்னாயோ 
இல்லை 
சமாதியாக சொன்னாயோ
ஒன்றும்

விளங்கவில்லை  
இந்த மண்ணுக்கு

திரும்ப பெறுவது என்றால்?

இதயக் கடலில் 

எறிந்த கல்

ஈட்டியாய்
எறிந்த வார்த்தை

உயிரை கரைத்திட்ட
காலம்

ஊனமாக்கிய
பொழுது

எரிமலைக்குள்  பூத்த
நேசம்
 
இதில் 

எதை திரும்ப பெறுவது


என்
பேதை பெண்ணே!


- மன்சூர் 

No comments:

Post a Comment