கவிக்குயில்
(தேடலும், கவிதையும் என்னுலகம்)
Wednesday, 20 March 2013
ஒன்னும் புரியல
சமாதானமிட சொன்னாயோ
மேலும்
சண்டையிட சொன்னாயோ
இல்லை
சமாதியாக சொன்னாயோ
ஒன்றும்
விளங்கவில்லை
இந்த மண்ணுக்கு
திரும்ப பெறுவது என்றால்?
இதயக் கடலில்
எறிந்த கல்
ஈட்டியாய்
எறிந்த வார்த்தை
உயிரை கரைத்திட்ட
காலம்
ஊனமாக்கிய
பொழுது
எரிமலைக்குள் பூத்த
நேசம்
இதில்
எதை திரும்ப பெறுவது
என்
பேதை பெண்ணே!
- மன்சூர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment